புதிய ஜானதிபதியை நம்புவதாக கூறிய சம்பந்தன்!
Loading… இலங்கையின் ஏழாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ச தமிழ் மக்களின் விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பளித்து செயற்படுவார் என நம்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று (19) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ் மக்கள் சமமாக நடத்தப்படுவதன் மூலம் அவர்களும் இலங்கையின் ஏனைய குடிமக்களை போல் சம … Continue reading புதிய ஜானதிபதியை நம்புவதாக கூறிய சம்பந்தன்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed